Monday, November 17, 2008

ரத்த அழுத்தத்தை குணமாக்க....
மிகக்கொடிய நோய்களில் ரத்த அழுத்தமும் ஒன்று. ஆரம்பத்திலேயே இதை தடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும். 

இதை குணப்படுத்த ஓர் எளிய டிப்ஸ்:

நெல்லிக்காயை நன்றாக இடித்து சாறு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து காலை, மாலை என தினமும் இரண்டு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.

இப்படி தொடர்ந்து 4 மாதங்கள் சாப்பிட்டு வர, படிப்படியாக ரத்த அழுத்தம் குறையும்.

No comments: