Friday, November 28, 2008

ரசிக்க முடியவில்லை...என்னால்
மழை பெய்யும் மாலைப்பொழுது,பேருந்தின் சன்னலோர பயணம்.குழந்தையின் சிரிப்பு!இயற்கையின் வனப்பு!பூக்களின் புன்னகை!ரசிக்க முடியவில்லை...என்னால்எனது பயணங்களில் பாதைகளாய்உனது நினைவுகள் மட்டுமே !!!!

No comments: